உலர்ந்த கருவாடு, இஞ்சியுடன் சந்தேநபர்கள் மூவர் கைது!

Published By: Digital Desk 7

13 Feb, 2025 | 12:52 PM
image

புத்தளம், தளுவ பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை  (11)   கடற்படையினரால் நடத்தப்பட்ட  சோதனை  நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட உலர்ந்த கருவாடு மற்றும் இஞ்சி என்பவற்றுடன்  சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து  32  பைகளில் பொதி செய்யப்பட்ட 1158 கிலோ கிராம் 60 கிராம் உலர்ந்த இஞ்சி , 45 கிலோ கிராம் உலர் கருவாடு மற்றும் 01 கெப் ரக வண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் மற்றும் மணல்தொட்டன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும்,  கைப்பற்றப்பட்ட  பொருட்களுடன் சந்தேக நபர்களும் கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32
news-image

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ்...

2025-03-18 21:18:31
news-image

இலங்கை - இந்தியா பாலம் :...

2025-03-18 17:21:46
news-image

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; முறையாக...

2025-03-18 15:45:12
news-image

ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரிப்பதே தேசிய மக்கள்...

2025-03-18 17:28:27
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம் : பொது...

2025-03-18 17:24:12
news-image

6 அரசியல் கட்சிகள், 11 சுயாதீன...

2025-03-18 19:22:34
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து சட்ட அமுலாக்க...

2025-03-18 17:22:39
news-image

அரச சேவை ஆட்சேர்ப்புக்களுக்கு நாணய நிதியம்...

2025-03-18 15:43:59
news-image

அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிய இருவர்...

2025-03-18 18:21:17
news-image

நிட்டம்புவையில் ஐஸ் போதைபெ்பொருளுடன் ஒருவர் கைது...

2025-03-18 21:15:47