ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்ற உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை (13) காலை நாடு திரும்பியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியுடன் உலக அரச உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற குழுவினரும் நாடு திரும்பியுள்ளனர்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்ற உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த 10 ஆம் திகதி மாலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இங்கிருந்து பயணமாகியிருந்த நிலையில், அவர்கள் இன்று (13) காலை 8.25 மணிக்கு டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM