(நமது நிருபர்)
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
நாளை (13) மற்றும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இடமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டம் உட்பட தூர பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அதிகளவில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 53 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சாதாரண கடமைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.அத்துடன் 50 பொலிஸ் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM