பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு இடமாற்றம்

12 Feb, 2025 | 06:24 PM
image

(நமது நிருபர்)

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

நாளை (13) மற்றும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இடமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டம் உட்பட தூர பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அதிகளவில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 53 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சாதாரண கடமைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.அத்துடன் 50 பொலிஸ் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25