அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து 2 பவுண் நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டதாக வீட்டு உரிமையாளர் நேற்று (11) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து இன்று சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை - 3 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியதோடு, வீட்டில் திருடிச் சென்ற 2 பவுண் நகையையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
சந்தேக நபரோடு குற்றச் செயலுக்கான சான்றுப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM