சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண் நகை, பணம் திருட்டு! - ஐஸ் போதைப்பொருள், நகையுடன் சந்தேக நபர் கைது

12 Feb, 2025 | 04:49 PM
image

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து 2 பவுண் நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டதாக வீட்டு உரிமையாளர் நேற்று (11) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து இன்று சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்மாந்துறை - 3 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியதோடு, வீட்டில் திருடிச் சென்ற 2 பவுண் நகையையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவினர் மீட்டுள்ளனர்.

சந்தேக நபரோடு குற்றச் செயலுக்கான சான்றுப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35
news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15