கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா வெகுவிமர்சையாக இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை நடைபெற்றது.
ஸ்ரீ வள்ளிதேவ சேனா சமேத ஸ்ரீ சண்முகப்பெருமானுக்கு விசேட சண்முகார்ச்சனை நடைபெற்றதை தொடந்து தீபாராதனை நடைபெற்றது.
அதனையடுத்து, பக்தர்களின் பால்குட பவனி, அபிஷேக அலங்கார சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM