கஞ்சா, ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது !

Published By: Digital Desk 2

11 Feb, 2025 | 04:02 PM
image

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கல்போருயாய பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தெக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மஹியங்கனை பதியதலாவ பகுதியில் வசிக்கும் ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

இவர் 2023 ஆம் ஆண்டில் வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போது ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு பின்னர் 2024ஆம் ஆண்டு மீண்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை...

2025-03-23 12:50:49
news-image

இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என தெரிவித்துக்கொண்டு...

2025-03-23 12:38:36
news-image

வெடிமருந்து, உள்நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது...

2025-03-23 12:44:52
news-image

வட கொழும்பு தொகுதி கொட்டாஞ்சேனை மேற்கில்...

2025-03-23 12:38:35