பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கல்போருயாய பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தெக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மஹியங்கனை பதியதலாவ பகுதியில் வசிக்கும் ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
இவர் 2023 ஆம் ஆண்டில் வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போது ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு பின்னர் 2024ஆம் ஆண்டு மீண்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM