காலி சிறைச்சாலைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதிகள் வீசப்படுவது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அந்தவகையில், சிறை வளாகத்திற்குள் கையடக்கதொலைபேசிகள், சிம் கார்டுகள் மற்றும் சிகரெட்டுகள் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதிகள் வீசப்படுகின்றன.
இதிலும் பெரும்பாலான பொதிகள் காலி ரயில் நிலையத்திலிருந்து சிறை வளாகத்திற்குள் வீசப்படுவதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தடைசெய்யப்பட்ட சுமார் 25 பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM