இவ்வருடத்தின் ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களினால் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த மனோஜ் ரணகல,
நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களிலேயே அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டில், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையால் 1,585 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில் 1,667 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், 2025 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் 514 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 880 பேர் சிறுகாயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM