புதிய விமானப்படைத் தளபதி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் !

Published By: Digital Desk 2

10 Feb, 2025 | 10:42 AM
image

விமானப்படையின் புதிய தளபதியாக பதவியேற்ற பின்னர், எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க கடந்த 8ஆம் திகதி கண்டியிலுள்ள புனித ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார்.

புதிய விமானப்படைத் தளபதி முதலில் ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று புனித தாது  சின்னத்தை வணங்கி ஆசிகளைப் பெற்ற பின்னர், மல்வத்த மகாவிஹாரைக்கு சென்று  வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல  மகாநாயக்க தேரரை  சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

அதன் பின்னர், விமானப்படைத் தளபதி, அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்று, அஸ்கிரி மகா விஹாரைப் பிரிவின் மகாநாயக்கரான வணக்கத்திற்குரிய வாரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பங்கநாநந்த ஞானரதன மகாநாயக்க  தேரரை சந்தித்து அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

இந் நிகழ்வில், விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி கிருஷாந்தி எதிரிசிங்க உட்பட விமானப்படை குழுவினர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-08 06:16:04
news-image

ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை: சிறைச்சாலை...

2026-08-08 06:14:24
news-image

துஷ்பிரயோக நோக்கங்களைக் கொண்ட நபர்கள், கைதிகளை...

2026-08-08 06:11:13
news-image

ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத்...

2026-08-08 05:45:32
news-image

மன்னார் பேசாலையில் பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின்...

2026-08-08 05:42:37
news-image

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு...

2026-08-07 12:20:20
news-image

சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர பிரதிப்...

2026-08-07 23:54:30
news-image

சிறைச்சாலை வன்முறைகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியா?...

2026-08-07 16:08:47
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் எனக்கு எதிராக...

2026-08-07 14:52:22
news-image

சத்துருக்கொண்டான் படுகொலை முறைப்பாட்டாளரை சிஐடி அழைப்பது...

2026-08-07 15:14:41
news-image

சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த சதி: அமைச்சர்...

2026-08-07 16:07:58
news-image

விலை அதிகரிப்புக்கு மத்தியில் அரசின் சமூக...

2026-08-07 15:06:00