புதிய விமானப்படைத் தளபதி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் !

Published By: Digital Desk 2

10 Feb, 2025 | 10:42 AM
image

விமானப்படையின் புதிய தளபதியாக பதவியேற்ற பின்னர், எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க கடந்த 8ஆம் திகதி கண்டியிலுள்ள புனித ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார்.

புதிய விமானப்படைத் தளபதி முதலில் ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று புனித தாது  சின்னத்தை வணங்கி ஆசிகளைப் பெற்ற பின்னர், மல்வத்த மகாவிஹாரைக்கு சென்று  வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல  மகாநாயக்க தேரரை  சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

அதன் பின்னர், விமானப்படைத் தளபதி, அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்று, அஸ்கிரி மகா விஹாரைப் பிரிவின் மகாநாயக்கரான வணக்கத்திற்குரிய வாரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பங்கநாநந்த ஞானரதன மகாநாயக்க  தேரரை சந்தித்து அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

இந் நிகழ்வில், விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி கிருஷாந்தி எதிரிசிங்க உட்பட விமானப்படை குழுவினர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - சவூதி இடையிலான இருதரப்பு...

2025-11-10 16:37:24
news-image

முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி

2025-11-10 18:47:36
news-image

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

2025-11-10 18:52:51
news-image

அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக ஆசிரியர்கள் டிசம்பரில்...

2025-11-10 18:22:43
news-image

கரடியனாறு பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி...

2025-11-10 18:12:42
news-image

ஐ.தே.கவின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதி பொதுச்...

2025-11-10 18:01:43
news-image

ஏறாவூரில் வாள்களுடன் பெண் கைது

2025-11-10 17:07:20
news-image

புத்தல - மொனராகலை பிரதான வீதியில்...

2025-11-10 17:01:40
news-image

கஞ்சா வியாபாரி கைது!

2025-11-10 18:05:14
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை...

2025-11-10 16:54:00
news-image

இலங்கை - சவூதி அரேபியாவுக்கு இடையேயான...

2025-11-10 17:33:54
news-image

11 இந்திய மீனவர்கள் கைது!

2025-11-10 16:35:49