அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக விழா

09 Feb, 2025 | 01:55 PM
image

கலாநிதி செ. ஞானராசா எமுதிய " அடையாளம் " கவிதை நூல் அறிமுக விழா எதிர்வரும் புதன்கிழமை (12) திருகோணமலை,  அன்புவழிபுரம் தில்லையம்பலப்பிள்ளையார் கோவில் விஸ்வலிங்க மண்டபத்தில் ஓய்வு நிலை அதிபர் க. ரவிதாஸ்  தலைமையில் இடம் பெறும்.

நூல் நயவுரையை எமுத்தாளர்,  விரிவுரையாளர் செல்வி.  பிரம்மியா சண்முகராஜா வழங்க, நிகழ்ச்சித்தொகுப்பை செல்வி. றொமிஷா டன்ஸ்ரன் வழங்குவார்.

இவ் நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக சிவஸ்ரீ. அ. சுப்பிரமணியசர்மாவும்,  அன்புவழிபுரம் சதா சகாய மாதா ஆலயத்தின் அருட்தந்தை எஸ். ஜோண்பிள்ளை அவர்களும்,  திருகோணமலை இமாம் அல்ஹீலூர் ஜீம்மா பள்ளியின் மெளலவி எஸ். அஜ்மீர்கான் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21
news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36