இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கை தூதுவர்கள்

Published By: Robert

05 Jun, 2017 | 09:56 AM
image

வெளி­நா­டு­களில் பணி­யாற்­று­கின்ற இலங்கையின் மூன்று தூது­வர்கள் இரட்டைக் குடி­யு­ரிமை கொண்­ட­வர்கள் என்று ஸ்ரீ­லங்கா வெளி­வி­வ­கார அமைச்சு கண்­ட­றிந்­துள்­ளது. பங்­க­ளாதேஷ், பிரான்ஸ், மற்றும் அமெ­ரிக்­காவின் லொஸ்­ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இலங்கை தூது­வர்­களே இரட்டைக் குடி­யு­ரி­மையைக் கொண்­ட­வர்கள் என்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

பங்­க­ளா­தே­ஷுக்­கான இலங்கை தூது­வ­ராகப் பணி­யாற்றி வரும் வை.கே.குண­சே­கர, பிரித்­தா­னியா மற்றும் இலங்கை குடி­யு­ரிமை கொண்­டவர். பிரான்­ஸுக்­கான இலங்கை தூது­வ­ராகப் பணி­யாற்றும் திலக் ரண­வி­ராஜா அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைக் கொண்­டுள்­ளவர். லொஸ்­ஏஞ்சல்ஸ் நகரில் கொன்சூல் ஜென­ர­லாகப் பணி­யாற்றும், சுவர்ணா குண­ரத்ன கனே­டிய குடி­யு­ரி­மை­யையும் கொண்­டவர் என்று தெரிய வந்­துள்­ளது. இவர்­களில், வை.கே.குண­சே­கர மாத்­தி­ரமே, இலங்கை வெளி­வி­வ­காரச் சேவையில் உள்­ள­வ­ராவார்.

அதே­வேளை, பிரான்­ஸுக்­கான புதிய தூது­வ­ராக பிரே­ரிக்­கப்­பட்­டுள்ள புத்தி அதா­வு­டவும் அமெ­ரிக்க குடி­யு­ரிமை கொண்­டுள்­ள­வ­ராவார். அதே­வேளை, இரா­ஜ­தந்­திரப் பத­வி­களில் ஏனைய தரங்­களில் உள்ள அதி­கா­ரி­க­ளிலும் பலர் இரட்டைக் குடி­யு­ரிமை பெற்­ற­வர்கள் இருப்­பது தெரிய வந்­துள்­ளது.

நியூ­யோர்க்கில் உள்ள இலங்கை தூத­ர­கத்தில் மின்ஸ்டர் கவுன்­சி­ல­ராக உள்ள சோனாலி சம­ர­சிங்க அமெ­ரிக்க குடி­யு­ரிமை கொண்­டுள்­ள­வ­ராவார்.

பிரித்­தா­னிய குடி­யு­ரிமை கொண்ட மனோஜ் வர்­ண­பால லண்­டனில் உள்ள இலங்கை தூத­ர­கத்தில், கவுன்­சி­ல­ராக பணி­யாற்­று­கிறார். லண்­டனில் உள்ள இலங்கை தூத­ர­கத்தில், மூன்­றா­வது செய­லாள­ராகப் பணி­யாற்றும் எஸ்.என்.குரே பிரித்­தா­னிய குடியுரிமையைக் கொண்டுள்ளவராவார்.

அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றவரான பாலசூரிய, ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகத்தில் இரண்டாவது செயலராக பணியாற்றுகிறார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50