வந்து விட்டதா நிறைவேற்று அதிகார ஆசை?
Published By: Digital Desk 2
09 Feb, 2025 | 09:51 AM

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பது சிக்கலான ஒரு பிரச்சினை என்பதில் சந்தேகம் இல்லை.ஆனால், அதனையும் பொருளாதார மீட்சியையும் அரசாங்கம் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொள்கிறது என்றே எண்ண வைக்கிறது.இரண்டுமே தனித்தனி பாதையில் செல்லக் கூடிய விடயங்கள்.அவற்றை குழப்பிக் கொள்ளாமல் சமாந்தரமாக நகர்த்தி இருக்க முடியும். ஆனால் ஒவ்வொன்றாகத்தான் பிரச்சினையை தீர்ப்போம், எங்களுக்கு ஐந்து வருட காலஅவகாசம் இருக்கிறது என தேசிய மக்கள் சக்தி கூறுவது பொறுப்புவாய்ந்த ஒரு செயலாக தெரியவில்லை.புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சவால் என்பது இலகுவில் சாத்தியப்படக் கூடிய ஒன்று அல்ல.ஆனால் தேசிய மக்கள் சக்தியிடம் உள்ள பலம், அதனை சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டிருக்கிறது.
-
சிறப்புக் கட்டுரை
ஜே.வி.பி அரசாங்கத்தின் அச்சம்
23 Mar, 2025 | 05:41 PM
-
சிறப்புக் கட்டுரை
உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...
24 Mar, 2025 | 12:18 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்துவை ஒளித்து வைத்திருந்த தரப்பினர் யார்...
22 Mar, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...
2025-03-24 11:43:54

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?
2025-03-23 17:48:46

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி
2025-03-23 15:29:45

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...
2025-03-23 14:49:08

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...
2025-03-23 14:54:45

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்
2025-03-23 14:43:28

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?
2025-03-23 14:29:17

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...
2025-03-23 15:19:29

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?
2025-03-23 15:02:53

புதிய கூட்டு வலுப்பெறுமா?
2025-03-23 13:13:37

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்
2025-03-23 13:00:56

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM