பதுளை, கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கலஉட பொலிஸ் பிரிவின் நாரங்கல தோட்டப் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் நால்வரை கலஉட பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நுவரெலியா, ஹாலிஎல, பூண்டுலோயா மற்றும் பிசோபண்டாரபுர பகுதிகளைச் சேர்ந்த 20, 45,53, 44 வயதுடையவர்களாவர்.
இவர்களிடம் இருந்து புதையல் தோண்டப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM