அமிர்தலிங்கம் மங்கையர்க்கரசி நினைவு இல்லம் மற்றும் உருவச்சிலை திறப்புவிழா

07 Feb, 2025 | 09:16 PM
image

அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தலைவர் அமிர்தலிங்கம்  மங்கையர்க்கரசி நினைவு இல்லம் மற்றும் உருவச்சிலை திறப்புவிழா எதிர்வரும் புதன்கிழமை (12) ஆம் திகதி  11 மணிக்கு மூளாய் வீதி மூளாயில்  முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்  தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண  ஆளுநர்  நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய  துதுவர் சாய் முரளி கலந்து கொள்கிறார்கள். நிகழ்வில்  வரவேற்புரை  வைத்தியர் அமிர்தலிங்கம் பகீரதன் நிகழ்த்தவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21
news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36