அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு படுக்கைகளை நன்கொடையாக வழங்கிய அமெரிக்க பெண்

Published By: Digital Desk 3

07 Feb, 2025 | 04:55 PM
image

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு படுக்கைகளை நன்கொடையாக ஜேப் ஜாப்சென் என்ற அமெரிக்க பெண் வழங்கியுள்ளார்.

இந்தப் பெண் இதய நோயினால் பாதிக்கப்பட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதன் பின்னர் குணமடைந்துள்ளார்.

அவர் வைத்தியசாலையின் சேவைகளை பாராட்டியதுடன், தனது உயிரைக் காப்பாற்றிய  வைத்திய பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் புபுது ரணவீர மற்றும் இருதய சிகிச்சைப் பிரிவின் வைத்திய நிபுணர்களிடம் படுக்கைகளை கையளித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16
news-image

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2025-03-21 13:00:45
news-image

நாட்டை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கைகளுக்கு...

2025-03-21 13:09:27
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் ;...

2025-03-21 11:57:00
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-21 12:22:02
news-image

உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம்...

2025-03-21 12:24:26
news-image

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு...

2025-03-21 11:53:19
news-image

இலங்கைக்கு தீயணைப்பு வாகனங்களை வழங்க ஜப்பான்...

2025-03-21 12:22:41
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு -  6...

2025-03-21 12:08:17
news-image

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் !

2025-03-21 11:51:15
news-image

வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து :...

2025-03-21 11:31:24
news-image

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் ஆஜராகாது இருந்தால்...

2025-03-21 11:13:13