கொழும்பு - காக்கைதீவு பகுதியில் லயன் மனோகரனின் தலையீட்டில் வடிகான் புனரமைப்பு நடவடிக்கை!

06 Feb, 2025 | 04:41 PM
image

கொழும்பு மட்டக்குளி பகுதியில் உள்ள காக்கைதீவின் முதலாம், இரண்டாம், 6ஆம் ஒழுங்கைகளில் உள்ள வடிகான்களின் அமைப்பு சீரற்ற நிலையில் இருந்தமையால் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினராக லயன் மனோகரன் இருந்தபோது, மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டத்துக்குட்படுத்தி அவற்றை மீள் நிர்மாணிப்பதற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாநகர சபையின் பொருளாளர் அதனை முன்மொழிந்து தற்போது மீள் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துள்ளார்.

இந்த நிர்மாணப் பணிக்காக சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த மீள் நிர்மாணப்பணிகள் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் லயன் மனோகரனின் கண்காணிப்பின் கீழ் இடம்பெறுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25