காதலுக்காக உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்த பெண்

15 Jan, 2016 | 05:16 PM
image

காதலனுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கண்டி  போகம்பர குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த பெண்ணொருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இன்று பகல் கண்டி குயின்ஸ் உணவகத்திற்கு அருகில் உள்ள குளத்தில் குறித்த பெண் குதித்துள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் காப்பாற்றப்பட்ட பெண் தற்போது கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

காவற்துறையினர் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் குறித்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.

25 வயதுடைய இப்பெண் பதுளை பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்தவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சானக்க...

2025-03-26 19:10:46
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04
news-image

4 உணவக உரிமையாளர்களுக்கும் எதிராக ரூபா...

2025-03-26 17:35:26
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கோடாவுடன்...

2025-03-26 17:28:12
news-image

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் -...

2025-03-26 17:15:00
news-image

அஸ்வெசும பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதில்...

2025-03-26 17:25:49
news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23
news-image

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக...

2025-03-26 17:07:14
news-image

14 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம்...

2025-03-26 17:29:02
news-image

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில்...

2025-03-26 16:56:05