பாதாள உலக கும்பலின் தலைவரான “கணேமுல்ல சஞ்சீவ”வுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

05 Feb, 2025 | 04:50 PM
image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பாதாள உலக கும்பலின் தலைவரான “கணேமுல்ல சஞ்சீவ” என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார என்பவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “கணேமுல்ல சஞ்சீவ” கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ நீண்ட நாட்களாக விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி கணேமுல்ல சஞ்சீவ சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தார். 

சட்டத்தரணியின் கோரிக்கையை நிராகரித்த நீதவான், கணேமுல்ல சஞ்சீவவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17
news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36
news-image

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மேலதிக பாகங்களுக்கு...

2025-02-08 01:58:23
news-image

மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க...

2025-02-07 20:28:48
news-image

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு...

2025-02-08 02:10:13
news-image

மலையக மக்களை 'மலையகத் தமிழர்கள்" என...

2025-02-07 20:05:32
news-image

மலையக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை...

2025-02-07 21:18:41
news-image

கொவிட் தொற்றில் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும்...

2025-02-07 14:49:21
news-image

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமே பிரதான...

2025-02-07 14:15:46
news-image

மலையகத்தில் கல்வி, வீடமைப்பு , வீதி...

2025-02-07 20:25:59