காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் - டிரம்ப்

Published By: Rajeeban

05 Feb, 2025 | 06:36 AM
image

காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவுள்ளதாக அதிர்ச்சி அறிவிப்பொன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

பாலஸ்தீனியர்கள் காசாவிற்கு வெளியே மீள்குடியேற்றப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமருடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காசாவை அமெரிக்கா பொறுப்பேற்று அங்குள்ள வெடிபொருட்கள் போன்றவற்றை அகற்றுவதுடன் அதனை அபிவிருத்தி செய்யும் என தெரிவித்துள்ள டிரம்ப் காசா அபிவிருத்தி செய்யப்படும் காலப்பகுதியில் பாலஸ்தீனியர்கள் வேறு பகுதிகளில் மீள் குடியேற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது குறித்து பதிலளித்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு இந்த யோசனை ஆராயப்படுவதற்கு தகுதியான ஒன்று என  குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03