இலங்கையின் வடமாகாணமும், மலையகத்தின் பல பகுதிகளிலும் இயற்கை அனர்த்தத்தில் அழியும் சாத்தியம் உள்ளதாகவும் உடனடியாக மாற்று நடவடிக்கைகளை கையாள வேண்டும் எனவும் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அடுத்த சில காலத்தில் இலங்கை பாரிய அனர்த்தங்களுக்கு முகன்கொடுப்பதை தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM