வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் கேகாலை ஆகிய 8 மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகள் மீண்டும் இம்மாதம் 05ம் திகதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் எதிர்வரும் ஒரு சில வாரங்களுக்கு சீருடை அணிந்தே பாடசாலைக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM