ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கு இராணுவ படைக்கு சொந்தமான மூன்று ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் போலியானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கு ஹெலிகொப்டர்களை பயன்படுத்தவில்லை என இலங்கை இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி தனது காரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதாகப் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM