தெஹிவளை - வெள்ளவத்தை மரைன் டிரைவில் மோட்டார் சைக்கிள் ஓட்டப்பந்தயம் : 10 பேர் கைது

03 Feb, 2025 | 12:04 PM
image

மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 10 இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். 

தெஹிவளையிலிருந்து வெள்ளவத்தை நோக்கி மரைன் டிரைவால் நேற்றைய தினம் அதிகாலை அதிக இரைச்சலுடன்  மோட்டார் சைக்கிள்கள் பயணிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட  விசாரணையில் சந்தேக நபர்கள் 10 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மொரட்டுவை, இரத்மலானை, தெஹிவளை, கல்கிஸ்ஸை மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 

பொலிஸாரின் விசாரணையில், சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38