மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 10 இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளையிலிருந்து வெள்ளவத்தை நோக்கி மரைன் டிரைவால் நேற்றைய தினம் அதிகாலை அதிக இரைச்சலுடன் மோட்டார் சைக்கிள்கள் பயணிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் 10 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மொரட்டுவை, இரத்மலானை, தெஹிவளை, கல்கிஸ்ஸை மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
பொலிஸாரின் விசாரணையில், சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM