(நெவில் அன்தனி)
மலேசியாவின் கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 9 விக்கெட்களால் வெற்றிகொண்ட இந்தியா தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
19 வயதான ட்ரிஷா கொங்காடி சகலதுறைகளிலும் பிரகாசித்து இந்தியா சம்பியனாவதை உறுதிசெய்தார்.
தென் ஆபிரிக்காவின் 3 விக்கெட்களை சரித்த ட்ரிஷா கொங்காடி, துடுப்பெடுத்தாடியபோது ஆட்டம் இழக்காமல் 44 ஓட்டங்களைப் பெற்றார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தென் ஆபிரிக்க மகளிர் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி மீண்டும் சம்பியனானது.
விரிவான செய்தி தொடரும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM