இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு எப்போது?
Published By: Digital Desk 2
01 Feb, 2025 | 01:18 PM

இந்திய மீனவர்களது ஊடுருவல் நாள்தோறும் தொடர்வதும் அவ்வாறு அத்துமீறுபவர்களில் ஒரு தரப்பினர் கடற்படையினரால் கைதுசெய்யப்படுவதும் பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதும் வழமையாக செயற்பாடாக மாறியிருக்கின்றது. இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரையில் 60 இற்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். சில படகோட்டிகள் மீது சிறை தண்டனையும் வழங்கப்பட்டிருக்கின்றது.
-
சிறப்புக் கட்டுரை
நுவரெலியாவில் அநுரவிடம் அடிபணிந்ததா இ.தொ.கா?
17 Jun, 2025 | 01:08 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதியின் கையொப்பமில்லாது விடுதலையான 68 கைதிகளும்...
17 Jun, 2025 | 09:53 AM
-
சிறப்புக் கட்டுரை
ரணிலின் இரகசிய ரஷ்ய விஜயம்
17 Jun, 2025 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
விட்டுக்கொடுப்பு அரசியல் செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள்
15 Jun, 2025 | 10:50 AM
-
சிறப்புக் கட்டுரை
குற்றவாளிகளை தப்பிக்க வைத்ததில் ஒரே புள்ளியில்...
13 Jun, 2025 | 06:48 PM
-
சிறப்புக் கட்டுரை
பொது மன்னிப்பு கைதிகள் பட்டியலை மாற்றியவர்கள்...
09 Jun, 2025 | 03:12 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

மனித புதைகுழிகள் தொடர்பில் உரிய விசாரணைகள்...
2025-06-15 17:25:28

வரலாற்றுத் தவறுகளை நினைவில் கொண்டு எதிர்காலத்தை...
2025-06-08 14:10:51

ஐ.நா.வின் தவறுக்கு இனியாவது பரிகாரம் காணப்பட...
2025-06-01 11:01:57

சிங்கள, பெளத்த தேசியவாதத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியக்...
2025-05-25 16:27:45

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்
2025-05-18 12:49:46

கனடா பாராளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழர் பிரதிநிதித்துவமும்...
2025-05-04 11:22:25

இதயசுத்தியுடனான செயற்பாடு விசாரணையில் அவசியம்
2025-04-27 14:11:28

அரசியல்தீர்வு தொடர்பில் இந்தியாவின் ஆணித்தரமான நிலைப்பாடு...
2025-04-12 16:49:51

மாகாணசபை தேர்தல் விடயத்தில் தடுமாறத் தொடங்கும்...
2025-04-06 09:36:11

சர்வதேச தடைகளை தவிர்ப்பதற்கு என்ன வழி?
2025-03-30 12:27:56

புதிய அரசியலமைப்பு செயற்பாட்டை விரைவுபடுத்த வேண்டியதன்...
2025-03-23 13:13:07

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM