கலாமித்திரா விருதுவிழா

01 Feb, 2025 | 12:58 PM
image

44 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட புதிய அலை கலை வட்டம் கடந்த வியாழக்கிழமை (30)  45ஆவது அகவைக்குள் கால் பதித்தது.   

இந் நிகழ்வு கொழும்பு - 11 செட்டியார்தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் நடைபெற்றது.

அன்றைய நாளில் இது தனது மகளிர் அணி ஒன்றையும் அங்குரார்பணம் செய்து வைத்துடன் அந்த அமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை கலாமித்திரா விருது விழாவை மிகச் சிறப்பாக  நடத்தி முடித்துள்ளது. 

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக  புரவலர் புத்தகப் பூங்கா மற்றும் ஹாசிம் உமர் அறக்கட்டளையின் நிறுவனர் ஹாசிம் உமர்  கலந்து கொண்டார்.

புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினில் ஊடகத்துறையை சார்ந்த பெண்கள் பத்துபேர் கலாமித்திரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

(படப்பிடிப்பு :  எஸ். எம். சுரேந்திரன்)

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48
news-image

கண்டியில் தைப்பூச இரதோற்சவத் திருவிழா

2025-02-09 11:25:27
news-image

அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக...

2025-02-09 13:55:14
news-image

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர்களின்...

2025-02-08 23:32:46
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-07 19:48:31
news-image

அமிர்தலிங்கம் மங்கையர்க்கரசி நினைவு இல்லம் மற்றும்...

2025-02-07 21:16:39
news-image

ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவள விழா

2025-02-07 14:34:55
news-image

சதன்யன் அசோகனின் மிருதங்க அரங்கேற்றம்

2025-02-07 14:38:23