மாவையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

31 Jan, 2025 | 02:27 PM
image

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராசாவின் வீட்டுக்குச் சென்று இன்று (31) அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவரும்   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கடந்த புதன்கிழமை (29) காலமானார்.

அவரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மாவை சேனாதிராசாவின் பூதவுடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மாவை சேனாதிராசாவின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெறவுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17