கடற்படையினரின் தகவல் ஒன்றின் அடிப்படையின் நிமித்தம் மன்னார் தாழ்வுபாடு வீதியில் அமைந்துள்ள பற்றை பகுதிக்குள் நிலத்தடியில் ஆயுதக் கிடங்கு இருப்பதாக தேடுதல் மேற்கொண்டதில் எவ்வித பொருட்களும் கண்டு கொள்ளப்படவில்லை.மன்னார் தாழ்வுபாடு வீதியில் எழுத்தூர் கிராம அலுவலகப் பிரிவுக்கு உட்பட்ட தோட்டக்காடு என்னும் இடத்தில் ஒரு பற்றைப் பகுதிக்குள் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து இவ்விடயம் மன்னார் பொலிசாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
மன்னார் பொலிசார் இவ் விடயத்தை மன்னார் நீதவானிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து நேற்று மன்னார் பொலிஸ் அதிகாரிகள் கடற்படை இரானுவம் அதிரடிப்படையினர் மன்னார் பிரதேச செயலாள்ர் கிராம அலுவலர் மன்னார் வைத்திய அத்தியட்சகர் ஆகியோர் சமூகமளித்திருந்த நிலையில் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் சந்தேகத்துக்கிடமாக காண்பிக்கப்பட்ட நிலம் தோண்டப்பட்டது.சம்பவம் அன்று பிற்பகல் இரண்டு மணி தொடக்கம் ஐந்து மணி வரை குறிப்பிட்ட இடத்தை பெக்கோ மூலம் தோண்டிப் பார்த்தபோது அங்கு எந்தவித தடயப் பொருட்களும் கிடைக்கப் பெறவில்லை.
மன்னார் காட்டுப் பகுதிக்குள் ஆயுதக் கிடங்கு தோண்டப்பட்டதில் ஏமாற்றம்
Published By: Raam
15 Jan, 2016 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜே.வி.பி அரசாங்கத்தின் அச்சம்
23 Mar, 2025 | 05:41 PM
-
சிறப்புக் கட்டுரை
உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...
24 Mar, 2025 | 12:18 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்துவை ஒளித்து வைத்திருந்த தரப்பினர் யார்...
22 Mar, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

முன்னாள் மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சானக்க...
2025-03-26 19:10:46

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...
2025-03-26 18:05:14

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...
2025-03-26 17:29:34

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...
2025-03-26 17:42:04

4 உணவக உரிமையாளர்களுக்கும் எதிராக ரூபா...
2025-03-26 17:35:26

8 இலட்சம் ரூபா பெறுமதியான கோடாவுடன்...
2025-03-26 17:28:12

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் -...
2025-03-26 17:15:00

அஸ்வெசும பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதில்...
2025-03-26 17:25:49

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...
2025-03-26 17:06:23

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக...
2025-03-26 17:07:14

14 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம்...
2025-03-26 17:29:02

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM