விபத்திற்குள்ளான ஹெலிக்கொப்டரின் உதிரிப்பாகங்களை இந்திய விமானப்படை வழங்கியது

Published By: Priyatharshan

01 Jun, 2017 | 12:45 PM
image

வெள்ளநிவாரணப் பணியில் ஈடுபட்ட போது விபத்திற்குள்ளான இலங்கை விமானப்படைக்குச்சொந்தமான ஹெலிக்கொப்டரின் உதிரிப்பாகங்கள் இந்திய விமானப்படை மூலம் இலங்கைக்கு நேற்று கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த ஹெலிக்கொப்டரின் உதிரிப்பாகங்களை இந்திய விமானப்படை இலங்கை விமானப்படைக்கு வழங்கியுள்ளது.

பத்தேகம பிரதேசத்தில் இடம்பெயர்ந்த கிராமம் ஒன்றுக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற இலங்கை விமானப்படைக்கு சொந்ததமான ஹெலிகொப்டர் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பத்தேக பிரதேசத்தில் அண்மையில் விபத்திற்குள்ளான நிலையில் அதில் பயணித்த 11 பேரும் எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:10:00
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39