அவுஸ்திரேலிய அரசின் நிவாரணப்பொருட்களும் வந்தன

Published By: Priyatharshan

01 Jun, 2017 | 11:50 AM
image

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிவாரணப்பொருட்கள் அடங்கிய விமானமொன்று கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட முதல் தொகுதி அனர்த்த நிவாரணப்பொருட்களே வந்தடைந்துள்ளதாகவும் குறித்த நிவாரணப்பொதியில் மீட்புப் பணிக்கு பயன்படுத்தக்கூடிய படகுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17