உக்ரேனின் தலைநகர் கீவ்வில், நிலக் கீழ் நீர்க்குழாய் திடீரென்று வெடித்ததால் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சில கார்கள் முற்றாகச் சேதமடைந்தன. தெய்வாதீனமாக உயிர்ச் சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை.
குடிநீர் வினியோகத்துக்காக நிலத்தின் கீழ் பொருத்தப்பட்டிருந்த குழாயில் ஹைட்ரோலிக் பரிசோதனை ஒன்றைச் செய்தபோது ஏற்பட்ட விரிசலே இந்த வெடிப்புக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்த வெடிப்பின்போது, ஒரு நொடியில் சுமார் ஏழு மாடி உயரத்துக்குப் பாயும் அளவுக்கு நீர் வேகமாகத் தள்ளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்த நீர்க் குழாய் வெடிக்கும் காட்சி தற்போது இணைய தளங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM