சீன குற்றவாளிகளை இலங்கைக்கு பரிமாறுவதற்கான தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..!

Published By: Selva Loges

31 May, 2017 | 07:27 PM
image

இலங்கை மற்றும் சீனாவிற்குமிடையில் குற்றவாளிகளை பறிமாறுவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதியால் சமர்பிக்கப்பட்டிருந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் சீனாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அந்நாட்டு ரூபவ் நீதிமன்றத்தின் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றவர்களை பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த கைதி பரிமாற்றல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தகு விடயமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55