காலி, இமதுவ, அங்குலுகஹா சந்திப் பகுதியில் மூன்று பஸ்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 29 காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (26) காலை பயணிகள் போக்குவரத்து பஸ்கள் இரண்டும் அலுவலகமொன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுமே மோதியுள்ளன.
வீதியோரமாக நிறுத்தப்பட்ட ஒரு பஸ்ஸில் அவ்வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸொன்று மோதியதை தொடர்ந்து, அதன் பின்னால் வந்த மற்றொரு பஸ்ஸும் மோதிக்கொண்டதில் இந்த மூன்று பஸ்களும் விபத்தில் சிக்கியுள்ளன.
விபத்தில் சிக்கி காயமடைந்த 29 பேரில் 23 பேர் இமதுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 6 பேர் கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM