(எம்.மனோசித்ரா)
இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை (26) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரலாயத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய நாளை ஞாயிற்றுக்கிழமை (26) காலை 8.30க்கு கொழும்பு 3இல் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் கொடியேற்றம் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அத்தோடு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் குடியரசு தின செய்தியும் வாசிக்கப்படவுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டியிலுள்ள துணை உயர்ஸ்தானிகராலயங்களிலும் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM