மன்னார் பூநகரியில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின்திட்டத்தினை இலங்கை அரசாங்கம் நிறுத்தவில்லைஎன அதானிகுழுமம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அதானி குழுமம் காற்றாலை மின்உற்பத்தி திட்டம் இரத்துசெய்யப்படவில்லை என உறுதியாக தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பசுமை வலுசக்திதுறையில் ஒரு பி;ல்லியன் டொலரை முதலீடு செய்வது குறித்து அதானி உறுதியாக உள்ளார் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM