கந்தளாய், சூரியபுரம் பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை குட்டி ஒன்று காயமடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
03 வயது மதிக்கத்தக்க யானை குட்டி ஒன்றே காயமடைந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் யானை குட்டியின் கால் மற்றும் வயிற்றுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிரிந்தலை கால்நடை வைத்தியர் சமீர களிங்குஆராச்சி தலைமையிலான குழுவினரால் யானை குட்டிக்கு நேற்று வியாழக்கிழமை (23) சிகிச்சை அளிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM