நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு-புத்தளம் வீதியில் கட்டுவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) கொழும்பிலிருந்து நுரைச்சோலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து நுரைச்சோலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியின் இடதுபுறத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொரியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM