கிராண்பாஸில் நேற்று வியாழக்கிழமை (23) மாலை உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த காரை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் சோதனை செய்ய நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் உத்தரவை மீறி சென்றதால் காரை பின்தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மோட்டார் சைக்கிளில் காரை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளது. இதன்போது, காரில் இருந்த ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM