கிராண்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு

Published By: Vishnu

24 Jan, 2025 | 12:16 PM
image

கிராண்பாஸில் நேற்று வியாழக்கிழமை (23) மாலை உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

குறித்த காரை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் சோதனை செய்ய நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் உத்தரவை மீறி சென்றதால் காரை பின்தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மோட்டார் சைக்கிளில் காரை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளது. இதன்போது, காரில் இருந்த ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக...

2025-02-12 09:17:43
news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14