கொழும்பில் உள்ள உலக வர்த்தக மைய அலுவலகங்களில் இருந்து மடிக்கணினிகளைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட அந்த நபர், தான் குறிவைத்த அலுவலகங்களின் சுவர்களில் "பேட்மேன்" என்று எழுதியிருந்தார்.
குற்றம் நடந்த இடங்களில் சந்தேக நபர் தனது புனைப்பெயரை விட்டுச் செல்லும் தனித்துவமான முறைமை என்று விசாரணைகள் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM