நாட்டில் முதலீடு செய்வதற்கு பெருமளவு முதலீட்டாளர்கள் திட்டங்கள் சமர்ப்பிப்பு - நிதி திட்டமிடல் பிரதியமைச்சர்

Published By: Digital Desk 2

23 Jan, 2025 | 05:41 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் முதலீடு செய்வதற்காக பெருமளவு முதலீட்டாளர்கள் தமது திட்டங்களை முன்வைத்துள்ளனர். அந்தத் திட்டங்கள் தொடர்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன நிதி மற்றும் திட்டமிடல்  பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும  தெரிவித்தார்.

பிங்கிரிய ஏற்றுமதி வலயம் உள்ளிட்ட முதலீட்டு வலயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நளின் பண்டார வியாழக்கிழமை (23) சபையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகும். இந்த வருடத்தில் மீண்டெழும் செலவினமாக  1,315 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தின் வேலைத்திட்டங்கள் விரைவு படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய வலயங்களை இனங்காணுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 09:29:03
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26