(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டில் முதலீடு செய்வதற்காக பெருமளவு முதலீட்டாளர்கள் தமது திட்டங்களை முன்வைத்துள்ளனர். அந்தத் திட்டங்கள் தொடர்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
பிங்கிரிய ஏற்றுமதி வலயம் உள்ளிட்ட முதலீட்டு வலயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நளின் பண்டார வியாழக்கிழமை (23) சபையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகும். இந்த வருடத்தில் மீண்டெழும் செலவினமாக 1,315 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தின் வேலைத்திட்டங்கள் விரைவு படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய வலயங்களை இனங்காணுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM