வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக ஏமாற்றி பணமோசடியில் ஈடுப்பட்டவர் கைது

Published By: Digital Desk 7

23 Jan, 2025 | 10:39 AM
image

இத்தாலி மற்றும் ருமேனியாவில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று புதன்கிழமை (22) கண்டி, தலத்துஓயா  பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வங்கி கணக்கிலிருந்து பல இலட்சம் ரூபா பணத்தை சந்தேகநபர் மாற்றியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபரொருவரினால் தலத்துஓயா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனை அடுத்து சந்தேகநபர் வசித்து வந்த மயிலபிட்டி  பிரதேசத்தில் உள்ள வீட்டை சோதனையிட்ட போது 346,480 ரூபா பணம் மற்றும்  பல போலி ஆவணங்களும்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45