மூன்று திருத்தச் சட்டமூலங்களை தனிநபர் பிரேரணையாக முன்வைக்க தயாசிறி ஜயசேகர தீர்மானம்

Published By: Vishnu

22 Jan, 2025 | 08:11 PM
image

(எம். ஆர். எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் தொடர்பான மூன்று திருத்தச் சட்டமூலங்களை தனிநபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான சட்டமூல வரைபுகளை புதன்கிழமை (22) அவர் பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.

இதன்படி 1989 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாண சபைகள் (விளைவாந்தன்மையான ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கான சட்டம், 1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்டம் மற்றும் 1992ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க தத்துவஙகள் கைமாற்றல் (பிரதேச செயலாளர்கள்) சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்டம் ஆகியவற்றின் வரைபுகளை தயாசிறி ஜயசேகர பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-10 06:00:05
news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46