மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் இருதயபுரம் பகுதியை அண்மித்த பகுதியில் வாய்க்காலில் வீழ்ந்து கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கெப் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வாய்க்காலினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து திருகோணமலையை நோக்கி பயணித்த கெப் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வாய்க்காலினுள் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கெப் வாகனத்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM