வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் உடன்பிறந்த சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்த சம்பவம் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது.
உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடே தாக்குதலுக்கு காரணம் எனவும் தனது 43 வயதுடைய அண்ணனை கத்தியால் குத்தி தம்பி கொலை செய்ததாகவும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய தம்பி தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM