மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான வீதி மீள திறப்பு! 

22 Jan, 2025 | 12:41 PM
image

நேற்று மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான வீதி இன்று புதன்கிழமை (22) காலை 06 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அண்மைக்காலமாக பலத்த மழையுடனான சீரற்ற வானிலை நிலவி வருவதன் காரணமாக பல இடங்களில் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கண்டி - மஹியங்கனை, உடுதும்பர, கஹடகொல்ல ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு, பாறைகள் சரிந்து வீதிகளில் விழும் அபாயகரமான சூழ்நிலைகள் காணப்பட்டதால் நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரை அவ்வீதி மூடப்பட்டிருந்தது.

கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்த அபாயகரமான சூழ்நிலைகள் தொடர்ந்து காணப்பட்டால் இரவு நேரங்களில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளின் பாதுகாப்புக்காக இவ்வீதி மீண்டும் இன்றைய தினம் இரவு மூடப்படும் என கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறுதிச் சடங்கு நிகழ்வில் கத்திக்குத்துக்கு இலக்காகி...

2025-02-12 10:12:15
news-image

வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர்...

2025-02-12 10:15:09
news-image

139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் 

2025-02-12 09:53:34
news-image

கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை

2025-02-12 09:57:38
news-image

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக...

2025-02-12 09:17:43
news-image

டான் ப்ரியசாத்துக்கு விளக்கமறியல்

2025-02-12 09:52:23
news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08