இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் யாழ். மாவட்ட செலயகம் இணைந்து நடாத்திய தேசிய தைப்பொங்கல் விழா!

Published By: Digital Desk 2

21 Jan, 2025 | 05:48 PM
image

புத்தசாசனம் மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் யாழ். மாவட்ட செலயகம் ஆகிய இணைந்து நடத்தி  தேசிய தைப் பொங்கல் விழா 18ஆம் திகதி சனிக்கிழமை தெல்லிப்பழை  யூனியன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய.அனிருத்தனன்,  தலைமையில் நடைபெற்றது.  

நிகழ்வில் வெளியிடப்பட்ட "சைவ நெறிச்சுடர்"  நூலின் முதல் பிரதிகளை அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், அமைச்சர்  சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்து ஒளி பிரதிகளை விடைக்கொடி செல்வர், நந்திக்கொடி தனபாலா அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்க்கு வழங்கி வழங்கிவைக்கப்பட்டது.

(படப்பிடிப்பு :-  எஸ். எம். சுரேந்திரன்)  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48
news-image

கண்டியில் தைப்பூச இரதோற்சவத் திருவிழா

2025-02-09 11:25:27
news-image

அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக...

2025-02-09 13:55:14
news-image

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர்களின்...

2025-02-08 23:32:46