போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாம்

20 Jan, 2025 | 11:15 PM
image

(எம்.மனோசித்ரா)

இராணுவ வீரர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், இன்று திங்கட்கிழமை (20)  முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24)ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் வசிக்கும் பணியாளர்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் அவயங்களை இழந்த வீரர்கள், காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு ராகம, ரணவிரு செவன நலவிடுதி வளாகத்தில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் மேற்பார்வையிடப்படும் இந்த மருத்துவ முகாம், தொடர்ச்சியான மருத்துவப் பிரச்சினைகளை மதிப்பிடுவதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும், தொழில்சார் சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்கும், செயற்கை கால்கள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களுக்கான சோதனைகளை நடாத்துவதற்கும், பல் சேவைகளை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களிடமிருந்து மனநல ஆலோசனை சேவைகள் மற்றும் உணவுமுறை ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

32,000 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது...

2025-02-09 09:57:02
news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 10:07:00
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28