(எம்.மனோசித்ரா)
இராணுவ வீரர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், இன்று திங்கட்கிழமை (20) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24)ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் வசிக்கும் பணியாளர்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் அவயங்களை இழந்த வீரர்கள், காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு ராகம, ரணவிரு செவன நலவிடுதி வளாகத்தில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் மேற்பார்வையிடப்படும் இந்த மருத்துவ முகாம், தொடர்ச்சியான மருத்துவப் பிரச்சினைகளை மதிப்பிடுவதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும், தொழில்சார் சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்கும், செயற்கை கால்கள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களுக்கான சோதனைகளை நடாத்துவதற்கும், பல் சேவைகளை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களிடமிருந்து மனநல ஆலோசனை சேவைகள் மற்றும் உணவுமுறை ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM