கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினால் கடந்த சனிக்கிழமை (18) தைப்பொங்கல் விழா நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சங்கத்தின் தலைவி ராஜேஷ்வரி ரவிகுலராஜாவும், முன்னாள் தலைவிகளான சாந்தி பாலசுப்ரமணியம், வனஜா தவயோகராஜா, மனோ கனகசுரியம், குமுதரஞ்சினி நந்தகுமார், பத்மினி கந்தசாமி ஆகியோரும், போஷகர்களான யமுனா கணேசலிங்கம், நீலா தயாபரன் ஆகியோரும், தைப்பொங்கல் விழா ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களான ராஜேஸ்வரி, குமுதரஞ்சனி, வதனி, மஞ்சுளா, கலாவதி, குணராணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பொங்கல் விழா விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM