காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை 17ம்ததிகதி கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமாகிய நிலையில் சனிக்கிழமை 18ஆம் திகதி எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பூர்வாங்க கிரியைகளைத் தொடர்ந்து தூபிகளுட்பட பிள்ளையார் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சுபநேரத்தில் குடமுழுக்கு நிகழவு இடம்பெற்றது.
குறிப்பாக நீண்ட காலத்தின் பின் நடைபெற்ற குடமுழுக்கில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM