கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த கார் ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை பெந்தோட்டை - அலவத்துகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த காரின் சாரதி பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த பெண்கள் பெலியத்த மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளைச் சேர்ந்த 35 மற்றும் 37 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM